Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மறைந்த பிறகு பேச துவங்கிய நடராஜன்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2016 (17:30 IST)
ஜெயலலிதா மறைந்தாலும் அதிமுகவில் வெற்றிடம் இல்லை, அவரது புகழ் இருக்கும் வரை அதிமுக தொடரும் என்று அதிமுக பற்றி நடராஜன் பெருமிதமாக பேசியுள்ளார்.


 

 
நடராஜன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இன்றுவரை அவருக்கும் கட்சிக்குமான ஒரே தொடர்பு சசிகலா மட்டும்தான். இதுவரை அதிமுக பற்றியும் ஜெயலலிதா பற்றியும் பேச நடராஜன், ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் பெரிதும் அக்கரை உள்ளவர் போன்று பேசியுள்ளார்.
 
நேற்று இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டியளித்த நடராஜன் கூறியதாவது:-
 
அதிமுகவில் வெற்றிடமே இல்லை. புரட்சித்தலைவி புகழ் இருக்கும் வரை அதிமுக தொடரும். புரட்சித்தலைவரை அடக்கம் செய்த பின்னர் யார் அடுத்த தலைவர் என்பதை நாங்கள் தான் தேர்வு செய்தோம். 
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
ஜெயலலிதாவை அவர்கள் குழுதான் அதிமுகவின் தலைவராகவும், முதலமைச்சராகவும் உருவாக்கியது என்று பெருமிகதாக கூறியுள்ளார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments