Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய சசிகலா

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (17:20 IST)
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில் குமாரின் பெண் குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என சசிகலா பெயர் சூட்டியுள்ளார்.


 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை ஒட்டி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும், சென்னை போயஸ் தோட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான செந்தில் குமார் அவரது மனைவியுடன் நேரில் சந்தித்து, தங்களது குழந்தையை காட்டி வாழ்த்து பெற்றனர்.

அப்போது கையில் வைத்திருந்த தங்களது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு சசிகலாவிடம் செந்தில்குமார் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என்ற பெயரை சசிகலா சூட்டினார்.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments