Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு சசிகலா இரங்கல்

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (22:50 IST)
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 20 ஆம் தேதியிலிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.

இவரது மறைவு குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும், அதிமுகவின் எத்தனையோ சோதனையான காலக்கட்டத்தில்  அதிமுகவிற்குத் துணையாக நின்றவர் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments