சசிகலா விடுதலை எப்போது? சிறை நிர்வாகத்துக்கு உளவுத்துறை கடிதம்!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (07:58 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வருகிறது 
 
அவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது சசிகலாவின் விடுதலை குறித்து உளவுத்துறை பெங்களூர் சிறை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
அந்த கடிதத்தில் அடுத்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்படுவார் என தகவல் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டால், சட்டமன்ற தேர்தலில் அவருடைய பங்கு பெரும்பாலும் இருக்கும் என்று கருதப்படுகிறது தமிழகம் முழுவதும் அவர் அமமுகவுக்காக பிரச்சாரம் செய்வாரா அல்லது அதிமுகவை கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

அடுத்த கட்டுரையில்
Show comments