Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா கூட்டு, இளவரசிக்கு இன்று விடுதலை!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (07:47 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சிறை தண்டனை அனுபவித்த இளவரசி இன்று விடுதலை. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன்  சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தனர். தண்டனை காலம் நிறைவு பெற்றதும் மற்றும் அபராதம் செலுத்தியதால் கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அவர் இன்னும் சென்னை வரவில்லை. வரும் 8 ஆம் தேதி சென்னை வருவார் என தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இன்று சசிகலா உடனிருந்த இளவரசி விடுதலை செய்யப்படுகிறார் என சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், இளவரசி இன்று காலை 11 மணி அளவில் சிறையில் இருந்து விடுதலை ஆவார் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments