Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா கூட்டு, இளவரசிக்கு இன்று விடுதலை!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (07:47 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சிறை தண்டனை அனுபவித்த இளவரசி இன்று விடுதலை. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன்  சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தனர். தண்டனை காலம் நிறைவு பெற்றதும் மற்றும் அபராதம் செலுத்தியதால் கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அவர் இன்னும் சென்னை வரவில்லை. வரும் 8 ஆம் தேதி சென்னை வருவார் என தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இன்று சசிகலா உடனிருந்த இளவரசி விடுதலை செய்யப்படுகிறார் என சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், இளவரசி இன்று காலை 11 மணி அளவில் சிறையில் இருந்து விடுதலை ஆவார் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments