Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுச்செயலாளர் பதவி: சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா கேவியட் மனு!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (17:21 IST)
அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட்  மனு தாக்கல் செய்துள்ளார். 
 
அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசரப்பு மேல்முறையீடு செய்தால் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது சசிகலா உச்சநீதிமன்றத்தில் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments