Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவால் அதிமுகவை பிளவு படுத்த முடியாது- ஜெயக்குமார்

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (14:54 IST)
ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிக்கலா விரைவில் செல்லவுள்ள நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவை விமர்சித்துள்ளார்.

கடந்தாண்டு சிறைத்தண்டனை முடிந்து வந்துள்ள சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், அவ்வப்போது, அதிமுக நிர்வாகிகளுடன் பேசி வந்தார். இதுகுறித்த ஆடியோ வெளியாகிப் பரபரப்பானது.

இந்நிலையில்,விரைவில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் செல்லவுள்ளதாக சசிகலா கூறினார்.

இதுகுறித்து முன்னாள அமைச்ச்ர் ஜெயக்குமார், அம்மா, அம்மாதான்…மத்ததெல்லாம் சும்மா….முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண்…அவரல் அதிமுவின் பிளவு ஏற்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தலைமை அலுவலகம் இன்று எம்.ஜி.ஆர் மாளிகை எனப் பெயர்மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments