Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலே வரல.. அதுக்குள்ள தன்னை முதல்வராவே நினைச்சிக்கிட்டார்! – ஸ்டாலின் குறித்து சரத்குமார் கருத்து!

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (12:16 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்து பேசிய சரத்குமார், ஸ்டாலின் முதல்வராகவே நினைத்துக் கொண்டிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகள், கூட்டணி பேச்சுவார்த்தை என பிஸியாகி உள்ளன. இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவரிடம் திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கேட்கப்பட்டபோது “தேர்தல் வருவதற்கு முன்பே மு.க.ஸ்டாலின் தன்னை முதல்வராகவே கருதி செயல்பட்டு வருகிறார். திமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சேர வாய்ப்பே இல்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments