Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரத்குமார் மீண்டும் தலைவராக தேர்வு

சரத்குமார் மீண்டும் தலைவராக தேர்வு

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (22:11 IST)
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
 

 
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நெல்லையில் இன்று காலை 11 மணிக்கு, நெல்லை கே.டி.சி. நகர் மாதா மாளிகையில்  நடைபெற்றது.
 
பொதுக்குழு கூட்டத்தில், சமக தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பொது செயலாளராக ஜெயபிரகாஷ்-ம், பொருளாளராக சுந்தரேசனும், மகளிரணி செயலாளராக ராதிகாவும் தேர்வு செய்யப்பட்டார்.
 
பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து  மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட் பலர் கலந்து கொண்டனர். 

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments