Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதுகாப்பு இல்லாமல் பயணிகளைக் கையாளும் ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள்… அதிகாரிகள் நோட்டீஸ்!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (08:11 IST)
மதுரை விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமான ஊழியர்கள் கொரோனா பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பயணிகளைக் கையாளுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பாளர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்ட போது ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல், மற்ற பிற பாதுகாப்புகள் இல்லாமல் நோயாளிகளைக் கையாளுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரின் பரிந்துரையில் பேரில் மதுரை சுகாதாரத் துறையினர் ஸபைஸ் ஜெட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments