Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதுகாப்பு இல்லாமல் பயணிகளைக் கையாளும் ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள்… அதிகாரிகள் நோட்டீஸ்!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (08:11 IST)
மதுரை விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமான ஊழியர்கள் கொரோனா பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பயணிகளைக் கையாளுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பாளர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்ட போது ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல், மற்ற பிற பாதுகாப்புகள் இல்லாமல் நோயாளிகளைக் கையாளுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரின் பரிந்துரையில் பேரில் மதுரை சுகாதாரத் துறையினர் ஸபைஸ் ஜெட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments