Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்கள் முடிந்த வரை சிகிச்சை அளிக்கிறார்கள் - அப்பல்லோ செயல் இயக்குனர்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (12:38 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மருத்துவர்கள் முடிந்த வரை சிகிச்சை அளித்து வருகிறார் என அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டியின் மகளும், அப்பல்லோ குழுமத்தின் செயல் இயக்குனருமான சங்கிதா ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று திடீரெனெ மாரடைப்பு ஏற்பட்டது.
 
அவரின் இருதயநாள அடைப்பை சீர் செய்வதற்காக ஆஞ்சியோ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரின் உடல்நிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு மருத்துவர்களால் கண்காணிக்கப்படும் எனத் கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அப்பல்லோ குழுமத்தின் செயல் இயக்குனர் சங்கிதா ரெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் “முதல்வரின் உடல்நிலையை எங்கள் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தங்களால் இயன்ற வரை அவர்கள் சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments