Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற காவலர் டிராக்டர் ஏற்றி கொலை

Webdunia
ஞாயிறு, 20 ஜூலை 2014 (15:05 IST)
தக்கோலம் அருகே மணல் கொள்ளை தடுக்க முயன்ற தலைமை காவலர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் ஆற்றில் மணல் எடுக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களின் டிராக்டரைப் பிடிக்க தக்கோலம் காவல் நிலைய தலைமை காவலர் கனகராஜ் முயன்றார். அப்போது அவர் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடிவருகின்றனர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments