Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (12:28 IST)
சேலம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 
 
சேலம் அருகே ஆத்தூர் என்ற பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் தினேஷ் குமார் என்பவர் அந்த சிறுமி தனது தாயிடம் இதுகுறித்து கூறியதால் ஆத்திரமடைந்த சிறுமியை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தினேஷ் குமாரை கைது செய்து போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இளைஞர் தினேஷ்குமார் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

அடுத்த கட்டுரையில்