Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதியை கத்தியால் குத்திய நீதிமன்ற ஊழியர்! – சேலத்தில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (11:53 IST)
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதியை அலுவலக உதவியாளர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதியாக பணியாற்றி வருபவர் பொன்பாண்டி. நீதிமன்ற வளாகத்தில் பொன்பாண்டி வந்தபோது நீதிமன்ற அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் பொன்பாண்டியை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ் கத்தியதால் தாக்கியதால் சிறிய அளவில் பொன்பாண்டிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரகாசை அஸ்தம்பட்டி போலீஸார் கைது செய்து விசாரித்ததில், பிரகாஷின் பணியிட மாறுதலுக்கு பொன்பாண்டிதான் காரணம் என எண்ணி கோபத்தில் குத்த வந்ததாக அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments