ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை- அமைச்சர் பெரியசாமி

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (18:46 IST)
இந்தியாவில் என்றும் இல்லாத வகையில் கடந்த நாட்களாக தக்காளி விலை  கிலோ ரூ 200 உயர்வ்த்துள்ளது. இதனால்  மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இவ்விலையில் தமிழக அமைச்சர்  ஐ.பெரியசாமி தக்காளி ரேஷன் கடைகளில் விற்கப்பதும் என தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ; தமிழகத்தில் உள்ள  நகர்ப்புற மற்றும் அதனைச்  சுற்றியுள்ள  நியாய விலைக்கடைகளில் காய்கறிகள் மற்றும் தக்காளி விற்  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், நகரும் பண்ணை  நுகர்வோர்  தரற்போது காய்கறிகள் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments