Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை- அமைச்சர் பெரியசாமி

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (18:46 IST)
இந்தியாவில் என்றும் இல்லாத வகையில் கடந்த நாட்களாக தக்காளி விலை  கிலோ ரூ 200 உயர்வ்த்துள்ளது. இதனால்  மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இவ்விலையில் தமிழக அமைச்சர்  ஐ.பெரியசாமி தக்காளி ரேஷன் கடைகளில் விற்கப்பதும் என தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ; தமிழகத்தில் உள்ள  நகர்ப்புற மற்றும் அதனைச்  சுற்றியுள்ள  நியாய விலைக்கடைகளில் காய்கறிகள் மற்றும் தக்காளி விற்  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், நகரும் பண்ணை  நுகர்வோர்  தரற்போது காய்கறிகள் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments