Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவிலும் மது விற்பனை - கனிமொழி பகீர் குற்றச்சாட்டு

நள்ளிரவிலும் மது விற்பனை - கனிமொழி பகீர் குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (14:34 IST)
தமிழகத்தில் நள்ளிரவிலும் மது விற்பனை ஜோராக விற்பனை செய்யப்படுகிறது என கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
தஞ்சையில் திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திமுக மகளிரணி செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி கலந்து கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
 
இதனால்,  500 மதுக்கடைகள் மதுக்கடைகள் மூடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால், எந்த எந்த கடைகளை மூடுவது என்பது குறித்து அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
 
மேலும், இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை செய்யக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், நள்ளிரவு 12 மணி வரை தமிழகத்தில் மது விற்பனை ஜோராக நடைபெறுகிறது என்றார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments