Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரி மலையில் ...நாளை முதல் அனுமதி

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (16:18 IST)
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைக்கான இன்று மாலை நடை திறக்கப்படவுள்ளது.

கொரொனா இரண்டாம் அலை காரணமாக ஐயப்பன் கோவில் கடந்த 5 மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.  நாளை முதல் கொரொனா விதிமுறைகளைப் பின்பற்றி பக்தர்களை கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு செல்லும்போது, 48 மணிநேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரொனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களுக்கு நீண்ட கால விசாக்களை மறுக்கக்கூடாது: அன்புமணி

கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஆய்வு செய்ய உத்தரவு.. உபி முதல்வர் யோகி அதிரடி..!

ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி: ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய சிறுவன்..!

மூளையை தின்னும் அமீபா நோய்.. கேரளாவில் இன்னொரு உயிர் பலி..!

"திமுக தமிழைத் திருடிவிட்டது": துக்ளக் குருமூர்த்தியின் காரசாரமான பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments