Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்தவர்கள் கைது...

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (19:36 IST)
திருப்பூரில் வசித்து வரும் சதீஸ் மற்றும் ராஜ்குமார் இருவரும் நடுத்தர வர்க்க மக்களை குறிவைத்து 1000 ரூபாய் கொடுத்தால் 2000 ரூபாய் தருவதாக கூறியுள்ளனர்.
இது குறித்து அவர்களிடம் யாரேனும் கேட்டால் தாங்கள் சமூக அமைப்பில் இருந்து வருவதாகவும் உதவி செய்யும் தொண்டுள்ளத்துடன் இதை செய்துவருவதாகவும் கூறுயுள்ளனர்.
 
ஒருசில மக்கள் 1000 ரூபாய் கொடுத்து 2000 ரூபாய் கொடுத்தாலும் சந்தேகம் அடைந்தனர். இதில் கரூன் என்பவர் இவர்கள் இருவரைக் குறித்து போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
 
போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரித்ததில்  இருவரும் வீராணம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
 
மக்களிடம் ரூபாய் 1000 பெற்றுக் கொண்டு ரூபாய் 2000 நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்துள்ளனர் என்று விசாரணையில் உண்மை தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments