Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி:பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

Arun Prasath
திங்கள், 16 செப்டம்பர் 2019 (15:58 IST)
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ரத்து என்று பரவிய செய்தி வதந்தி என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகளை நடத்துமாறு உத்தரவிடப்பட்டிருப்பதால் காலாண்டிற்கு விடுமுறை ரத்து என செய்திகள் பரவின.

இதனையடுத்து தற்போது காலாண்டு விடுமுறை ரத்து தொடர்பான தகவலை பள்ளிக்கல்வித் துறை மறுத்துள்ளது. மேலும், அறிவிக்கப்பட்டிருந்த காலாண்டு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கூறியுள்ளது. அதே போல் காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம் எனவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments