தனியார் பள்ளி வாகனங்கள் தரமானவையா? – சோதனை நடத்த அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (11:43 IST)
தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்களின் தரத்தை சோதிக்க உத்தரவு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்ல பள்ளி வாகனங்கள் பல உபயோகத்தில் உள்ளன.

இந்நிலையில் தனியார் பள்ளிகள் பயன்படுத்தும் வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்து துறை கமிஷனர் சந்தோஷ் மிஸ்ரா, அனைத்து ஆர்.டி.ஓ-க்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் அவை மாணவர்கள் பயணிக்க தகுதியானதா என்பது குறித்த சோதனை விரைவில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments