தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு மசோதா ஆளுநரின் பரிசீலணையில் உள்ளது – ஆர்டிஐ!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (10:22 IST)
தமிழ்நாட்டில் நீட் விலக்கு வேண்டும் என உருவாக்கப்பட்ட மசோதா பற்றி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.

மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் நடக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் மசோதா உருவாக்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அந்த மசோதாவின் நிலை என்ன என்பது குறித்து பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு இப்போது ஆளுநரின் தகவல்தொடர்பு அதிகாரி அளித்துள்ள பதிலில் ‘அந்த கோப்பு ஆளுநர் ஆர் என் ரவியின் பரிசீலணையில் உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காணாமல் போன 800 செல்போன்களை கண்டுபிடித்த போலீஸ்.. தொலைத்தவர்களுக்கு தீபாவளி பரிசு..!

முன்னாள் கூகுள் சி.இ.ஓ மீது கள்ளக்காதலி பகீர் குற்றச்சாட்டு.. $100 மில்லியன் விவகாரமா?

ஏஐ ஆதிக்கம் அதிகரிப்பதால் விக்கிபீடியா தேடுதல் குறைந்ததா? அதிர்ச்சி தகவல்..!

தங்கம் விலை 2000 ரூபாய் உயர்வு.. வெள்ளி விலை 2000 ரூபாய் குறைவு... சென்னை நிலவரம்..!

ஆர்.எஸ்.எஸ். அமைக்குக்கு தடை விதித்ததா கர்நாடக அரசு? முதல்வர் சித்தராமையா விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments