Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரி கைது

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (05:15 IST)
அருப்புக்கோட்டையில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
 

 
காணாமல் போன வாகனத்தை கண்டுபிடித்துத் தர ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்குவதாக எஸ்.ஐ. கைது செய்யப்பட்டார்.
 
அருப்புக்கோட்டை அருகே பாளையாம்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது வாகனம் ஒன்று காணாமல் போனது. இதனையடுத்து, அந்த வாகனத்தை கண்டுபிடித்துதக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், முதல்தகவல் அறிக்கை பதிவு செய்ய  அருப்புக்கோட்டை எஸ்.ஐ.ராஜேந்திரன் ரூ.7 ஆயிரம் கேட்டு நிர்பந்தம் செய்துள்ளார். இதனையடுத்து, காவல் அதிகாரி ராஜேந்திரன் ரு 7 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காவல் அதிகாரி ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments