Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை.. சிவகாசி தொழிலதிபர்கள் மகிழ்ச்சி..!

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (16:43 IST)
தீபாவளிக்கு ரூ,.6000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து சிவகாசி பட்டாசு ஆலை தொழில் அதிபர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக தீபாவளி தினத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவதை பல ஆண்டுகளாக பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்
 
இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே பட்டாசு விற்பனை களைகட்ட தொடங்கிவிட்ட நிலையில் நாடு முழுவதும் தீபாவளிக்கு மட்டும் 6000 கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு சுமார் பத்து சதவீதம் உற்பத்தி குறைந்த போதிலும் கடைசி நேரத்தில் பட்டாசு விற்பனை நன்றாக இருந்தது என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடும் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் பட்டாசு விற்பனை அமோகமாக ஆகி உள்ளதால் பட்டாசு தொழிற்சாலை அதிபர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்..

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய விவகாரத்தில் அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.. பிரேமலதா ஆவேசம்..!

இறைவனிடம் வரம் கேளுங்கள்.. வாக்கு கேட்காதீர்கள்: அமைச்சர் சேகர்பாபு..!

முதல்முறையாக உடையாத Damage Proof armour பாடியுடன்..! - OPPO A3 Pro 5G சிறப்பம்சங்கள்!

வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஒன்றிய தலைவர் உட்பட கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு

ஓசூரில் சர்வதேச விமான நிலையம்: சட்ட பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments