Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூல் செய்து மோசடி.. முன்னாள் காவல்துறை அதிகாரி கைது..!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (08:29 IST)
ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில்2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூல் செய்து மோசடி செய்த  முன்னாள் காவல்துறை அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
 
முன்னாள் காவல் அதிகாரி ஹேமந்தர குமார் என்பவர் 2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூலித்ததாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 84 ஆயிரம் பேரிடம் ரூ 5900 கோடி மோசடி நடந்ததாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது
 
ஐ.எப்.எஸ் நிதி மோசடியில் இதுவரை 6 பேர் கைதான நிலையில் 791 வங்கிக் கணக்குகளில் ரூ.121 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.39 கோடி மதிப்பிலான சொத்துகள் 18 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய வெளிநாட்டுக்கு தப்பியோடிய 4 பேரை பிடிக்க 'ரெட் கார்னர்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments