Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோட்டல், ஆடம்பர பங்களா கார்கள்: ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி சொத்துக்கள் பறிமுதல்

Siva
வியாழன், 5 செப்டம்பர் 2024 (18:15 IST)
ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான ஹோட்டல், ஆடம்பர பங்களா மற்றும் ஜாகுவார், மெர்சிடிஸ் போன்ற 7 உயர் ரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான 55 கோடி மதிப்புள்ளான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இதில் ஹோட்டல், ஆடம்பர பங்களா, ஜாகுவார், மெர்சிடிஸ் போன்ற ஏழு உயர்ரக கார்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 ரூபாய் 2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் ஜாபர் சாதிக் உள்ள நிலையில் அவருக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்புள்ளான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது இந்த வழக்கில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.
 
சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

15 குழந்தையை பஸ் ஸ்டாண்டில் விட்ட பெண்.. காதலனுடன் பைக்கில் எஸ்கேப்..!

22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments