Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.54 லட்சம் கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவி கைது

ரூ.54 லட்சம் கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவி கைது

Webdunia
திங்கள், 20 ஜூன் 2016 (10:03 IST)
கடலூர் அருகே, ரூ.54 லட்சம் கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவியை போலீசார் கைது செய்தனர்.
 

 
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த நெல்லிக்கொல்லை ஊராட்சித் தலைவியாக இருப்பவர் ஆரோக்கியராணி. திமுகவைச் சேர்ந்தவர். இவரது கணவர் ஜெயராஜ். இந்த நிலையில், இவர்கள் ஊராட்சி நிதியில் ரூ.54 லட்சம் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதனையடுத்து, புவனகிரி பிடிஓ தாராஸ்வரி தலைமையில் நடைபெற்ற விசாரணையில், பஞ்சாயத்து தலைவி ஆரோக்கியராணி, அவரது கணவர் ஜெயராஜ் ஆகியோர் ஊராட்சி நிதியில்ரூ. 54 லட்சம் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனால், இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments