Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.54 லட்சம் கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவி கைது

ரூ.54 லட்சம் கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவி கைது

Webdunia
திங்கள், 20 ஜூன் 2016 (10:03 IST)
கடலூர் அருகே, ரூ.54 லட்சம் கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவியை போலீசார் கைது செய்தனர்.
 

 
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த நெல்லிக்கொல்லை ஊராட்சித் தலைவியாக இருப்பவர் ஆரோக்கியராணி. திமுகவைச் சேர்ந்தவர். இவரது கணவர் ஜெயராஜ். இந்த நிலையில், இவர்கள் ஊராட்சி நிதியில் ரூ.54 லட்சம் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதனையடுத்து, புவனகிரி பிடிஓ தாராஸ்வரி தலைமையில் நடைபெற்ற விசாரணையில், பஞ்சாயத்து தலைவி ஆரோக்கியராணி, அவரது கணவர் ஜெயராஜ் ஆகியோர் ஊராட்சி நிதியில்ரூ. 54 லட்சம் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனால், இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 
 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments