Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் தொகுப்பு பொருட்களுக்கு பதில் ரூ.500 ரொக்கம்: அரசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (20:15 IST)
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் இலவச பொருள்களுக்கு பதிலாக ரூபாய் 500 ரொக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது என்பதை தெரிந்தது. 
 
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியிலும் பொங்கல் தொகுப்பு பொருள்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு அதற்கு பதிலாக ரூபாய் 500 தொகை வழங்க புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
 
 இதனை அடுத்து மாநில மக்களுக்கு பொங்கல் தொகுப்புகள் பதிலாக 500 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments