Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 கோடியே 1 ரூபாய் இழப்பீடு கேட்டு அண்ணாமலை நோட்டீஸ்.. ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலடி..!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (12:42 IST)
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி 500 கோடி ரூபாய் கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் 500 கோடியே ஒரு ரூபாய் கேட்டு அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் அமைச்சர்களின் சொத்து பட்டியலை சமீபத்தில் அண்ணாமலை வெளியிட்டார். இதனை அடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அண்ணாமலை மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும் ஆர்எஸ் பாரதி நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
 
இந்த நோட்டீஸ்க்கு பதில் அனுப்பிய அண்ணாமலை ஆருத்ரா நிறுவனத்திடம் தான் ரூ.84 கோடி பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு ஆர் எஸ் பாரதி 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பு தர வேண்டும் என்றும் இழப்பு தொகையை பிரதமரின் நலநிதிக்கு செலுத்த விரும்புகிறேன் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த நாள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments