Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ரூபாய்க்கு பட்டுப்புடவை: சலுகை அறிவித்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (17:52 IST)
50 ரூபாய்க்கு பட்டுப்புடவை: சலுகை அறிவித்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!
50 ரூபாய்க்கு பட்டுப்புடவை என சலுகை அறிவித்த ஜவுளி கடைக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் வைத்துள்ள தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் என்ற பகுதியில் புதிய ஜவுளிக் கடை ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த ஜவுளி கடை திறப்பு விழாவிற்காக 50 ரூபாய்க்கு பட்டுப் புடவை விற்பனை என்ற அறிவிப்பு வெளியானது
 
இந்த அறிவிப்பு காரணமாக அந்த கடையின் முன்னே அதிகாலை முதலே பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறி அதிக கூட்டம் கூடியதாக அந்த கடையின் நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகம் ரூபாய் 10,000 அபராதம் விதித்து உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments