Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ரூபாய்க்கு பட்டுப்புடவை: சலுகை அறிவித்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (17:52 IST)
50 ரூபாய்க்கு பட்டுப்புடவை: சலுகை அறிவித்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!
50 ரூபாய்க்கு பட்டுப்புடவை என சலுகை அறிவித்த ஜவுளி கடைக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் வைத்துள்ள தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் என்ற பகுதியில் புதிய ஜவுளிக் கடை ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த ஜவுளி கடை திறப்பு விழாவிற்காக 50 ரூபாய்க்கு பட்டுப் புடவை விற்பனை என்ற அறிவிப்பு வெளியானது
 
இந்த அறிவிப்பு காரணமாக அந்த கடையின் முன்னே அதிகாலை முதலே பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறி அதிக கூட்டம் கூடியதாக அந்த கடையின் நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகம் ரூபாய் 10,000 அபராதம் விதித்து உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments