Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ஏ.டி.எம்-களில் 50 ரூபாய் நோட்டுகள்!!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (14:25 IST)
மக்களின் சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நாளை முதல் அனைத்து ஏ.டி.எம்-களில் 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


 
 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்கக் கூட போதுமான 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் இல்லாமல் அல்லல் படுகின்றனர்.
 
இன்று முதல் நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 500, 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்றும், நாளை முதல் அனைத்து ஏ.டி.எம்.களில் 500, 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
தற்போது, நாளை முதல் சில்லரை தட்டுப்பாடு தடுக்கும் பொருட்டு 50 ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம்.களில் தாராளமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் போரை நிறுத்துவதற்காக போகல.. அதை விட பெரிய மேட்டர்! - ஜி7 மாநாட்டில் வெளியேறியது குறித்து ட்ரம்ப்!

திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! கீழடி குறித்து முதல்வர் பதிவு..!

ஈரான் மதகுருவை கொலை செய்தால் தான் பிரச்சனை தீரும்: இஸ்ரேல் பிரதமர் அதிர்ச்சி பேச்சு..!

நடுக்கடலில் ஈரானின் 3 கப்பல்கள் பற்றி எரிகிறதா? ஓமன் வளைகுடாவில் பரபரப்பு..!

கனவாய் போன அதிமுக இணைப்பு.. புதிய கட்சி தொடங்கலாமா? - ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments