Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ஏ.டி.எம்-களில் 50 ரூபாய் நோட்டுகள்!!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (14:25 IST)
மக்களின் சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நாளை முதல் அனைத்து ஏ.டி.எம்-களில் 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


 
 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்கக் கூட போதுமான 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் இல்லாமல் அல்லல் படுகின்றனர்.
 
இன்று முதல் நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 500, 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்றும், நாளை முதல் அனைத்து ஏ.டி.எம்.களில் 500, 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
தற்போது, நாளை முதல் சில்லரை தட்டுப்பாடு தடுக்கும் பொருட்டு 50 ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம்.களில் தாராளமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் இந்தியாவுக்கு பிடிக்கவில்லை!" -முகமது யூனுஸ் குற்றச்சாட்டு

இன்று 5 மாவட்டங்கள்.. நாளை 4 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்திச் சென்ற குடும்பத்தினர்: போலீசார் அதிரடி நடவடிக்கை..!

வெளிநாட்டு கேரள மக்களுக்கு அரசே தரும் காப்பீட்டு திட்டம்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு..!

ஐயப்பனை தோற்கடிக்க வந்தவரை நாம் வழிபடக் கூடாது. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சாமியார் மீது வழக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments