Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.5.75 கோடி ரயில் கொள்ளையில் சிக்கிய திருடர்கள்: உண்மையை மறைக்கும் காவல்துறை

ரூ.5.75 கோடி ரயில் கொள்ளையில் சிக்கிய திருடர்கள்: உண்மையை மறைக்கும் காவல்துறை

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (11:10 IST)
கடந்த 8ம் தேதி இரவு சேலத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு புறப்பட்ட ரயிலில் இணைத்திருந்த சரக்குப் பெட்டியிலிருந்து ரூ.5.75 கோடி பணம் மாயமானது.


 


இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்ததில், 6 மாதங்கள் தொடர்ந்து நோட்டமிட்டு ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றதாக 5 நபரை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்களின் விவரத்தை வெளியிட்டால் விசாரணை பாதித்து அவர்கள் தப்பிக்க  வாய்ப்புள்ளதால் காவல்துறையினர் அவர்களை பற்றிய விவரங்களை கூற மறுத்த நிலையில் அவர்கள் 5  பேரும் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments