Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பிரமுகர் வீட்டில் 4.7 கோடி பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் அதிரடி

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2016 (14:42 IST)
நேற்று இரவு எக்மோர்-யில் உள்ள ஆதிமுக பிரமுகர் விஜய் கிருஷ்ணன் வீட்டில் 4.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்று தேர்தல் அதிகாரி ராஜெஷ் லக்கானி கூறினார்.
 

 
சென்னை மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படையினர் அதிமுக-வை சேர்ந்த விஜய் என்பவரது வீட்டில் மாலை 4.30 மணி முதல் 8.15 மணி வரை சோதனை நடத்தினர்.
 
சோதனையின்போது, விஜய் வீட்டில் இரண்டு அட்டைப் பெட்டிகளில் பணம் மூட்டைக்கட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்பட்டு, 4.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மாநில தலைமை தேர்தல் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

Show comments