Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தோரிடம் ரூ.35.47 கோடி அபராதம்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (22:22 IST)
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தோரிடம்  இருந்து ரூ.35.47 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் டிக்கெட் விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 7.12 லட்சம் பேரிடம் இருது ரூ. 35.47 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்,  இத்தொகையில் அதிகபட்சமாக சென்னை கோட்டத்தில் மட்டும் ரூ.12.78 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கொரொனா கால கட்டுப்பாட்டுகளை மீறி ரயில்களில் மாஸ்க் அணியாமல்  பயணித்தவர்களிடம் இருந்து ரூ.1.62 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments