Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தோரிடம் ரூ.35.47 கோடி அபராதம்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (22:22 IST)
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தோரிடம்  இருந்து ரூ.35.47 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் டிக்கெட் விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 7.12 லட்சம் பேரிடம் இருது ரூ. 35.47 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்,  இத்தொகையில் அதிகபட்சமாக சென்னை கோட்டத்தில் மட்டும் ரூ.12.78 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கொரொனா கால கட்டுப்பாட்டுகளை மீறி ரயில்களில் மாஸ்க் அணியாமல்  பயணித்தவர்களிடம் இருந்து ரூ.1.62 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments