Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்களுக்கு ரூ.30,000 ஊக்க தொகை - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
புதன், 12 மே 2021 (10:01 IST)
கொரோனாவால் உயிரிழந்த 43 மருத்துவ பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கப்படும் என அறிவிப்பு. 

 
மு.க. ஸ்டாலின் முதல்வராய் பதவியேற்று நேற்று முதல் நாளாய் சட்டசபை கூடி, எம்.ஏல்.ஏ-க்கள் பதவி பிரமாணம் நடைப்பேற்றது. இதனைத்தொடர்ந்து இன்று 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வருகை தந்தனர். 
 
கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில் கொரோனாவால் உயிரிழந்த 43 மருத்துவ பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கப்படும் எனவும் ஏப், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு மருத்துவர்களுக்கு ரூ.30,000 ஊக்க தொகை வழக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments