Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.250ஐ தொட்டது தக்காளி விலை.. அதிர்ச்சியின் உச்சத்தில் பொதுமக்கள்..!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (16:43 IST)
தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகி வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 250 ரூபாய் என தக்காளி விற்பனை ஆகி வருவது குறித்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
தக்காளி வரத்து குறைவு மற்றும் கன மழை காரணமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் 200 முதல் 250 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் தக்காளி விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் தக்காளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முடியாது என்பதால் பொதுமக்கள் தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments