Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.250ஐ தொட்டது தக்காளி விலை.. அதிர்ச்சியின் உச்சத்தில் பொதுமக்கள்..!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (16:43 IST)
தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகி வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 250 ரூபாய் என தக்காளி விற்பனை ஆகி வருவது குறித்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
தக்காளி வரத்து குறைவு மற்றும் கன மழை காரணமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் 200 முதல் 250 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் தக்காளி விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் தக்காளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முடியாது என்பதால் பொதுமக்கள் தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments