Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகளுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (18:24 IST)
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். லேட்டஸ்டாக காவலர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு காவலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக திருநங்கைகளுக்கு ரூபாய் 2000 நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2956 திருநங்கைகள் இந்த அறிவிப்பு காரணமாக பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணம் குறித்த அறிவிப்பை இன்று காலை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது குடும்ப அட்டை வைத்திருக்கும் திருநங்கைகளுக்கு ரூபாய் 2000 என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு திருநங்கைகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments