’ஓட்டுப்போட ரூ.2000 ஜெராக்ஸ் எடுத்துதரும் தி.மு.க’ - அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 19 மே 2019 (17:03 IST)
கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் ஓட்டுப்போடுவது மக்களுக்கு ரூ. 2000 ஜெராக்ஸ் டோக்கனை திமுக எடுத்து தருகின்றதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளதாவது :
 
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த போது டோக்கன் கொடுத்து பழகியவர்தான் செந்தில் பாலாஜி, தற்போது அரவக்குறிச்சி திமுக ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் என்பவர் மூலம் ரூ. 2000 நோட்டை ஜெராக்ஸ் எடுத்துத் தருகின்றனர் என்று கூறியுள்ளனர்.
 
மேலும் வேலாயுதம் பாளையம், தோட்டக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் வாக்காளர்களை  மிரட்டி தடுத்து, இன்று மாலை நேரத்தில் ஓட்டுப்போட சொல்லுகின்றனர். இதற்கு தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments