Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஓட்டுப்போட ரூ.2000 ஜெராக்ஸ் எடுத்துதரும் தி.மு.க’ - அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 19 மே 2019 (17:03 IST)
கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் ஓட்டுப்போடுவது மக்களுக்கு ரூ. 2000 ஜெராக்ஸ் டோக்கனை திமுக எடுத்து தருகின்றதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளதாவது :
 
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த போது டோக்கன் கொடுத்து பழகியவர்தான் செந்தில் பாலாஜி, தற்போது அரவக்குறிச்சி திமுக ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் என்பவர் மூலம் ரூ. 2000 நோட்டை ஜெராக்ஸ் எடுத்துத் தருகின்றனர் என்று கூறியுள்ளனர்.
 
மேலும் வேலாயுதம் பாளையம், தோட்டக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் வாக்காளர்களை  மிரட்டி தடுத்து, இன்று மாலை நேரத்தில் ஓட்டுப்போட சொல்லுகின்றனர். இதற்கு தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments