Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஓட்டுப்போட ரூ.2000 ஜெராக்ஸ் எடுத்துதரும் தி.மு.க’ - அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 19 மே 2019 (17:03 IST)
கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் ஓட்டுப்போடுவது மக்களுக்கு ரூ. 2000 ஜெராக்ஸ் டோக்கனை திமுக எடுத்து தருகின்றதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளதாவது :
 
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த போது டோக்கன் கொடுத்து பழகியவர்தான் செந்தில் பாலாஜி, தற்போது அரவக்குறிச்சி திமுக ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் என்பவர் மூலம் ரூ. 2000 நோட்டை ஜெராக்ஸ் எடுத்துத் தருகின்றனர் என்று கூறியுள்ளனர்.
 
மேலும் வேலாயுதம் பாளையம், தோட்டக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் வாக்காளர்களை  மிரட்டி தடுத்து, இன்று மாலை நேரத்தில் ஓட்டுப்போட சொல்லுகின்றனர். இதற்கு தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments