Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவர் புயலால் இறந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்!! – பிரதம மோடி

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (21:57 IST)
நிவர் புயல் மற்று கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரையைக் கடந்த நிர்வா புயலால் பல உயிரிழந்தனர், காயமடைந்தனர்,. விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் நிர்வா புயலால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 நிவாரணத்தொகை வழங்கவேண்டுமென முதல்வ பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், தற்போது , நிவர் புயல் மற்று கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments