Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கமணி வீட்டில் ரெய்டு: கணக்கில் வராத ரூ.2.16 கோடி சிக்கியதாக தகவல்!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (18:25 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை செய்து வருகிறார்கள் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் தற்போது ஒரு சில இடங்களில் சோதனை முடிவுக்கு வந்துள்ளதாகவும் இதுவரை நடந்த சோதனையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரூ.2.16 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
 
மேலும் அவர் கோடிக்கணக்கில் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்திருப்பதாகவும் அது குறித்த ஆவணங்களும் சிக்கி இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments