Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஒரே நாளில் மதுவிற்பனை ரூ.163 கோடி

Webdunia
ஞாயிறு, 17 மே 2020 (17:46 IST)
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி( நேற்று ) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.163 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 7 ஆம் தேதி நீண்ட நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கபட்டன. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவை அடுத்து மதுக்கடைகள் மே 9 ஆம் தேதி மூடப்பட்டன. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. அதன்பின்  உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. மதுக்கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று மதுக்கடைகள் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் திறக்கப்பட்டன.

இதில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.163 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments