Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம்- உயர்கல்வித்துறை தகவல்

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (17:33 IST)
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000  உதவித்தொகை வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதி அமலுக்கு வரும் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், உதவித்தொகை பெறும் மாணவிகள் அரசுப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டியது அவசியம் எனவும், மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைவர் என  உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைவர் பதவியிலிருந்து தூக்கிய ராமதாஸ்! அதிர்ச்சியில் அன்புமணி! - கட்சியை விட்டு விலகுகிறாரா?

இன்ஸ்டாகிராம்ல சின்ன பசங்க அதை பண்ண முடியாது! - புதிய கட்டுப்பாடுகள்!

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments