Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம்- உயர்கல்வித்துறை தகவல்

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (17:33 IST)
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000  உதவித்தொகை வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதி அமலுக்கு வரும் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், உதவித்தொகை பெறும் மாணவிகள் அரசுப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டியது அவசியம் எனவும், மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைவர் என  உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

203 ஆசிரியர்கள் நியமனம்.. 202 பேர் போலி சான்றிதழில் வேலைக்கு சேர்ந்ததால் அதிர்ச்சி..!

அலுவலக மீட்டிங் முடிந்தவுடன் 7 மாடியில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

விஜய் கட்சியில் இணைகிறாரா ஓபிஎஸ்? மோடி வருகையின்போது ஏற்பட்ட அவமதிப்பால் அதிரடி..!

நான் போரை நிறுத்தாவிட்டால் இன்னும் இந்தியா - பாகிஸ்தான் மோதி கொண்டிருப்பார்கள்: டிரம்ப்

கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து.. பேச்சுவார்த்தையின் உடன்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments