Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000 கோடி நிவாரண தொகுப்பு.... யார் யாருக்கு எவ்வளவு.? வெளியான தகவல்

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (14:50 IST)
சமீபத்தில், தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதில், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய  தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.
 

இந்த நிலையில், பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் உள்ளிட்ட ரூ. 1000 கோடி மதிப்பிலான நிவாரணத் தொகுப்புகளை முதலமைச்சர்   முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதில்,

*சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் மற்றும் பழுதுபார்க்க ரூ.385 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
 .
*பயிர்ச்சேத நிவாரணமாக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*சிறுவணிகர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சிறப்பு கடன் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

*சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவித்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

*மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.350 கோடியும், நிலுவையில் உள்ள கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments