Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபாட்டில்களுடன் கைப்பற்றப்பட்ட ரூ.1.06 லட்சம் - அதிமுக மாதேஸ்வரன் கைது!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (15:12 IST)
கன்னங்குறிச்சி பேரூராட்சி அதிமுக அவைத்தலைவர் மாதேஸ்வரன் கைது!
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்படுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். இதனால் கண்காணிப்பில் போலீசார் முழு வீச்சில் இறங்கியுள்ள நிலையில் சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி அதிமுக அவைத்தலைவர் மாதேஸ்வரன் வாக்காளர்களுக்கு அளிக்க 100 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1.06 லட்சம் பணம் வைத்திருந்ததாக வந்த புகாரையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments