Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபாட்டில்களுடன் கைப்பற்றப்பட்ட ரூ.1.06 லட்சம் - அதிமுக மாதேஸ்வரன் கைது!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (15:12 IST)
கன்னங்குறிச்சி பேரூராட்சி அதிமுக அவைத்தலைவர் மாதேஸ்வரன் கைது!
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்படுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். இதனால் கண்காணிப்பில் போலீசார் முழு வீச்சில் இறங்கியுள்ள நிலையில் சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி அதிமுக அவைத்தலைவர் மாதேஸ்வரன் வாக்காளர்களுக்கு அளிக்க 100 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1.06 லட்சம் பணம் வைத்திருந்ததாக வந்த புகாரையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments