Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிரட்டும் கொரோனா: 1000-த்தை கடந்த ராயபுரம்: விரைவில் கோடம்பாக்கமும்...!!

Webdunia
சனி, 16 மே 2020 (11:39 IST)
சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்புடையவர்களின் எண்ணிக்கை 1000-த்தை கடந்துள்ளது. 
 
நேற்றைய தகவலின் படி தமிழகத்தில் 434 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,018 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 434 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 309 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5946 ஆக உயர்ந்துள்ளது. 
 
சென்னை மண்டலங்களை பிரித்து பார்க்கையில் ராயபுரத்தில் 1047, கோடம்பாக்கத்தில் 919, திருவிக நகரில் 737, தேனாம்பேட்டையில் 640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments