Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிரட்டும் கொரோனா: 1000-த்தை கடந்த ராயபுரம்: விரைவில் கோடம்பாக்கமும்...!!

Webdunia
சனி, 16 மே 2020 (11:39 IST)
சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்புடையவர்களின் எண்ணிக்கை 1000-த்தை கடந்துள்ளது. 
 
நேற்றைய தகவலின் படி தமிழகத்தில் 434 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,018 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 434 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 309 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5946 ஆக உயர்ந்துள்ளது. 
 
சென்னை மண்டலங்களை பிரித்து பார்க்கையில் ராயபுரத்தில் 1047, கோடம்பாக்கத்தில் 919, திருவிக நகரில் 737, தேனாம்பேட்டையில் 640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments