Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக் காதலை நிறுத்தியதால் கொலை செய்யப்பட்ட பெண்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:03 IST)
ரவுடி கிருஷ்ணன் என்பவரின் மனைவியை அரவிந்த் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் ரவுடி கிருஷ்ணன். இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது போலிஸாரோடு ஏற்பட்ட மோதலால் என்கௌண்ட்டர் செய்யப்பட்டு இறந்தார். இந்நிலையில் கிருஷ்ணனின் மனைவிக்கும் கிருஷ்ணனின் உதவியாளர் அரவிந்த் என்பவரோடு காந்திமதிக்கு கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.

ஆனால் உறவினர்கள் கண்டித்ததால் அரவிந்தோடு பழக்கத்தை நிறுத்தியுள்ளார் காந்திமதி. இதில் அரவிந்த் ஆத்திரமாகி காந்திமதிக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் அதை காந்திமதியும் உறவினர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்னர் காந்திமதி நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்துள்ளது. இந்தக் கொலைக்கு பின்னர் அரவிந்த் இருப்பதை இப்போது போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments