Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி...காவலர் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (15:53 IST)
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே  நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு காவல்ர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் ரவுடியைப் பிடிக்கச் சென்ற போது நாடு வெடிகுண்டு வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த ஒரு காவலர் உயிரிழந்தார்.

வெடிகுண்டு வீசிய நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். த

மேலும் மணக்கரையில் நட்டு வெடிகுண்டு வீசி காவலர் சுப்பிரமணியை படுகொலை செய்த ரவுடி துரைமுத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது, தப்பி ஓட முயன்றதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் துரைமுத்து பலியானார்.
.

காவலை கொன்றுவிட்டுத் தப்பி ஓட முயன்ற துரைமுத்துவை போலீஸார் துப்பாக்கியால் சுட்டதால் பலியானதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

ஒரே தண்டவாளத்தில் வந்த 2 மின்சார ரயில்கள்.. சென்னையில் பரபரப்பு..!

திருப்பதி கோவிலுக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம்: தேவஸ்தானம் முடிவு..!

பஹல்காம் பகுதியை ’இந்து சுற்றுலா தலம்’ என அறிவிக்க கோரிய மனு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

விஜய் தனித்து போட்டியிடுவது அவருக்கு நல்லது: எச் ராஜா அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments