Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூட்டிய வீட்டில் அழுகிய பெண் சடலம்! போலீஸார் விசாரணை

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (17:44 IST)
கோவையில் பூட்டிய வீட்டில்  அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் அடுத்த சீர நாயக்கன் பாளையம்  என்ற பகுதியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஒரு பெண் சடலம்  இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு  உடற்கூராய்க்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!

ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments