Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூட்டிய வீட்டில் அழுகிய பெண் சடலம்! போலீஸார் விசாரணை

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (17:44 IST)
கோவையில் பூட்டிய வீட்டில்  அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் அடுத்த சீர நாயக்கன் பாளையம்  என்ற பகுதியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஒரு பெண் சடலம்  இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு  உடற்கூராய்க்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழிசை வீட்டிற்கு திடீரென சென்ற அமித்ஷா.. பாஜக் தலைவர் பொறுப்பு அளிக்கப்படுமா?

கனிமொழி கண்டனம் தெரிவித்த சில நிமிடங்களில்.. பொன்முடி பதவி பறிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு ஒத்திவைப்பு எதிரொலி: இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஏற்றம்..!

ஒரு சவரன் ரூ.70,000 நெருங்கியது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1500 உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments