Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுக்கு பிரச்சாரம் செய்த வெளிநாட்டவருக்கு நோட்டீஸ்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:15 IST)
திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வெளிநாட்டு நபருக்கு அவருடைய நாட்டின் தூதரகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவையில் திமுகவுக்கு ஆதரவாக ரோமானியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் பிரச்சாரம் செய்தார். அவருக்கு உள்ளூர் திமுக பிரமுகர் ஒருவர் பிரச்சார ஏற்பாடுகளை செய்ததாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தொழில்முறையாக விசா வாங்கி வந்த ஸ்டீபன் என்ற அந்த நபர் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்தது விதிகளை மீறும் செயல் என்றும் எனவே இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ரோமெனிய தூதரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது
 
இந்த நோட்டீசுக்கு அவர் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்,ம் அவருக்கு ஆதரவளித்த திமுக என்ன விளக்கம் கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments