Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுக்கு பிரச்சாரம் செய்த வெளிநாட்டவருக்கு நோட்டீஸ்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:15 IST)
திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வெளிநாட்டு நபருக்கு அவருடைய நாட்டின் தூதரகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவையில் திமுகவுக்கு ஆதரவாக ரோமானியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் பிரச்சாரம் செய்தார். அவருக்கு உள்ளூர் திமுக பிரமுகர் ஒருவர் பிரச்சார ஏற்பாடுகளை செய்ததாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தொழில்முறையாக விசா வாங்கி வந்த ஸ்டீபன் என்ற அந்த நபர் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்தது விதிகளை மீறும் செயல் என்றும் எனவே இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ரோமெனிய தூதரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது
 
இந்த நோட்டீசுக்கு அவர் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்,ம் அவருக்கு ஆதரவளித்த திமுக என்ன விளக்கம் கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments