Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: நாளை காலை அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (23:08 IST)
சென்னை ஆர்கே நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவிற்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக பல ஆவணங்கள் உறுதி செய்துள்ளதால் இந்த தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை நாளை காலை பத்து மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கவிருப்பதாகவும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றது.



 


இந்த தகவல் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக தினகரன் அணியினர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments