Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தலைவர் கருணாநிதி மீது உரிமை மீறல் புகார்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (17:00 IST)
திமுக தலைவர் கருணாநிதி மீது அவை உரிமை மீறல் புகார் குறித்து ஆய்வு செய்யுமாறு உரிமை மீறல் குழுவுக்குப் பரிந்துரைப்பதாக சபநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 25ம் தேதி நடந்த வேளாண்துறை தொடர்பான மானியக்கோரிக்கை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவையில் பேசாத சில விஷயங்களைப் பேசியதாக கூறி  திமுக தலைவர் கருணாநிதி தனது முரசொலி நாளிதழில் எழுதியிருக்கிறார். அவர் மீது அவை உரிமை மீறல் கொண்டுவர வேண்டுமெனக்கோரி வேளாண் துறை அமைச்சர் வைத்திலிங்கம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து சபநாயகர் தனபால், உரிமை மீறல் புகார் மேலோட்டமாக இருப்பதாகவும், அதுபற்றி உரிய ஆய்வு செய்யுமாறும் கூறி, உரிமை மீறல் குழுவுக்குப் பரிந்துரைப்பதாக அறிவித்தார்.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments